இயக்கம் பதிவு நாள்
மக்கள் பசுமை இயக்கம் 🇧🇴 மக்கள் பசுமை இயக்கம் நிறுவனர்: நாஞ்சில் மக்கள் பசுமை இயக்கம் நிறுவனர் நாஞ்சில் C.மனோகரன் இன்று இந்த இயக்கத்தின் பெயர் சேலையூர் சார்பதிவாளர் அலுவலகத்தில் சட்டரீதியாக பதிவு நடைபெற்றது. இந்த இயக்கத்தின் முக்கிய சாராம்சம்: 🌸மாற்றுத்திறனாளிகளுக்கான அரசு உதவிகளை சென்றடைய வைப்பது. 🌸 மரக்கன்றுகள் நட்டு பசுமை புரட்சி மேற்கொள்ளவது. 🌸 சமூக அக்கறையுடன் நம்மை சுற்றி உள்ள சமூக சீர்கேடுகளை சரி செய்ய அதிகாரிகளை அனுகுவது 🌸 அரசு உதவிகள் அனைத்து துறை சம்மந்தப்பட்ட அதிகாரிகள் மூலம் வறுமை கோட்டிற்கு கீழ் வாடும் அனைவருக்கும் பெற்று தருவது. 🌸 மகளிர் தொழிற்பயிற்சி அளிப்பது 🌸 முதியோர் காப்பகம் போன்ற நல்ல சிந்தனைகளுடன் இந்த இயக்கம் நல்ல தலைமையின் கீழ் இனிதே ஆரம்பமானது உங்கள் பேராதரவு தர வேண்டுகிறோம்.. 🙏🙏🙏