மக்கள் பசுமை இயக்கம்

தண்ணீர் பந்தல் மக்கள் பசுமை இயக்கம் சார்பில் இன்று 17/04/2022 (ஞாயிற்றுக்கிழமை) காலை 10 மணியளவில் பழைய பெருங்களத்தூர் ,கனரா வங்கி அருகில் நிறுவனர்/தலைவர் திரு.நாஞ்சில் C.மனோகரன் அவர்கள் தலைமையில் சின்ன கலைவாணர் திரு.விவேக் அவர்களின் முதலாம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு அவரது திருவுருவப்படத்திற்கு புஷ்பாஞ்சலி செய்து பொதுமக்களுக்கு தண்ணீர் பந்தல் திறப்பு விழா நடைபெற்றது.மேலும் இவ்விழாவில் சிறப்பு விருந்தினர்கள் **திரு G.தனசேகர்(19 குடியிருப்பு நலச்சங்க ஒருங்கிணைப்பாளர்) **மாமன்ற உறுப்பினர் திரு.E.சேதுமாதவன்,MC **பாரதி நகர் தலைவர் திரு.பெருமாள்(Retd EB) **குட்வில் நகர் தலைவர் திரு.கருணாகரன் (திமுக பேச்சாளர்) **பாரதிதாசன் நகர் தலைவர் திரு.வெங்கடேஸ்வரன் (தொழிலதிபர்) **கண்ணன் மீனாட்சி அவென்யூ செயலாளர்கள் திரு.பிரதாப் குமார்(Retd Railway) திரு.சுந்தரமூர்த்தி(Retd கூட்டுறவு வங்கி) **VSME குடியிருப்பு நலச்சங்க தலைவர் திரு.மாணிக்கவேலு(Retd Ex-service) **VSME செயற்குழு உறுப்பினர் திரு.மகாலிங்கம்(Retd Ex-servi...